Skip to main content

Super Tamils

யாழில் கைவிடப்பட்ட சூட்கேஸ்; அதிர்ச்சி சம்பவம், இளைஞர்கள் தப்பினர்

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி, திக்கம் பகுதியில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் செல்வதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்திற்கிடமான அந்த இளைஞர்களை மறித்துச் சோதனை செய்ய முயன்றனர். அப்போது, பொலிஸாரிடம் பிடிபடுவதைத் தவிர்க்க நினைத்த அந்த இளைஞர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளையும், […]

Read More