வளமான நாடு, அழகான வாழ்க்கை – ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது 78-வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். நாடு பல நெருக்கடிகளைக் கடந்து பொருளாதார ரீதியாக மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் இந்த வரலாற்றுச் சூழலில் நாம் இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். இலங்கையர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதன் பலனாக, கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திலேயே குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறோம். சவால்கள் நிறைந்த இந்த பயணத்தில், ஒரு தூய்மையான அரசியல் […]