Skip to main content

Super Tamils

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (22) இலங்கை வருகை தரவுள்ளது. ‘டித்வா’ (Ditwa) புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்யவும், அது குறித்து அதிகாரிகளுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இந்த நிபுணர் குழு இலங்கை வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இன்று நாட்டை வந்தடையும் இந்தப் பிரதிநிதிகள் குழுவினர், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து தமது பணிகளை முன்னெடுக்க உள்ளனர். புயல் அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் […]

Read More