Skip to main content

Super Tamils

ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு: பலர் படுகாயம் – 5 பேர் உயிரிழப்பு

ஜெர்மனியின் வடக்கு பகுதியில் இருக்கும் ஸ்டாடே நகரின் இளைஞர் மையம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறைந்தபட்சம் ஐந்து பேராவது இறந்திருக்கலாம் என அந்நாட்டு காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேரை போலீஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். பிடிபட்டவர்களில் ஒருவர் தான் இந்தத் தாக்குதலுக்கு மிக முக்கியமான காரணமானவர் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் யார், அவர்களின் வயது என்ன போன்ற விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல், எதற்காக […]

Read More