Skip to main content

Super Tamils

இன்று மீண்டும் தொடங்கும் உயர்தரப் பரீட்சை

‘டித்வா’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் நடைபெறவுள்ளன. இந்தப் பரீட்சைகள் இன்று தொடங்கி ஜனவரி மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மொத்தம் 2,086 பரீட்சை மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக 325 ஒருங்கிணைப்பு மையங்களும், 32 பிரதேச மையங்களும் தடையின்றிச் செயற்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் […]

Read More