அக்கா மணமகன் தங்கைக்கு செய்த கொடூரம்
மெதகம பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட அகலேமட பகுதியில் மிகவும் வேதனையான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது சகோதரியின் காதலனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் கடந்த திங்கட்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட யுவதியின் சகோதரி, தனது முதல் கணவரைப் பிரிந்து வேறொருவருடன் வசித்து வந்துள்ளார். அவர் வேலைக்குச் செல்லும் நேரங்களில் தனக்குத் துணையாக இருப்பதற்காக, தனது தங்கையை வீட்டிற்கு அழைத்து வருமாறு […]