Skip to main content

Super Tamils

அரபிக்கடல் பகுதியில் சரக்கு வானூர்தி ஒன்று 5 பணியாளர்களுடன் மாயம்…

சரக்கு வானூர்தியுடனான தொடர்பு அரபிக்கடல் பகுதியில் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்த K2 Airways நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரை நோக்கிப் புறப்பட்ட K2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737 சரக்கு விமானம் ஒன்று, அரபிக்கடல் பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளது. இந்த விமானத்தில் மொத்தம் 5 ஊழியர்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான […]

Read More