Skip to main content

Super Tamils

தேர்தல் தடையாக 6 வயது மகளை கொன்ற தந்தை

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள கெரூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பாண்டுரங் கோண்டுமங்கள், வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். அதிகார ஆசையில் அவர் செய்த காரியம் தற்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பாண்டுரங்கிற்கு மொத்தம் மூன்று குழந்தைகள் இருந்தனர். ஆனால், அம்மாநில தேர்தல் விதிகளின்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற கட்டுப்பாடு உள்ளது. தேர்தலில் நிற்பதற்குத் தடையாக இருந்த மூன்றாவது குழந்தையை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் […]

Read More