கல்வித் துறையின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு பிரதமர் ஹரிணி உத்தரவு…!
தற்போதைய பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை நாட்டின் கல்வித் துறையில் நிலவும் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான நாடாளுமன்ற அமைச்சரவை ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், உதவி பெறும் பாடசாலைகளை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள், ஆசிரியர்களின் இடமாற்றப் பிரச்சினைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் அரைகுறையாக நிற்கும் கட்டுமானப் […]