டெங்கு அபாயம் தீவிரம்…! சபரகமுவ மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்…
டெங்கு ஒழிப்பு வாரம் சபரகமுவ மாகாணத்தில் பிரகடனம்: இதுவரை 4,660 பேர் பாதிப்பு, 5 உயிரிழப்பு! சபரகமுவ மாகாணத்தில் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 4,660 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று அந்த மாகாணத்தின் பிரதம செயலாளர் ஜே. எம். யூ. கே. ஜயசேகர அவர்கள் கவலை தெரிவித்துள்ளார். சபரகமுவ மாகாணத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (26) இரத்தினபுரியில் அமைந்துள்ள மாகாண […]