Skip to main content

Super Tamils

163 மில்லியன் மோசடி: அரச வங்கி முகாமையாளர் சிக்கல்

இந்திக நிஷாந்த என்ற பெயர் கொண்ட இந்த வங்கி முகாமையாளரை, அடுத்த மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், இவர் சுமார் 26 முறை மிகத் திட்டமிட்டு இவ்வாறான பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளதை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளனர். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வங்கியின் பாதுகாப்பு […]

Read More