Skip to main content

Super Tamils

“ரூ. 6 கோடிக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது”

சட்டவிரோத ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில், வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 6.180 கிலோகிராம் எடை கொண்டது என்றும், அதன் சந்தை மதிப்பு சுமார் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான இந்த வெளிநாட்டுப் பெண் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 63 வயது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. A 63-year-old female national […]

Read More