Skip to main content

Super Tamils

கொடிகாமம் கொலை வழக்கு: இருவருக்கு மரண தண்டனை

மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று (20) தீர்ப்பளித்தார். யாழ்ப்பாணம் கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பயங்கரமான கொலை வழக்கில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி, 60 வயதான ஒரு குடும்பத்தலைவர் கோடாரி மற்றும் தடிகளால் தாக்கப்பட்டு மிகவும் […]

Read More