பதவியை இழப்பாரா அர்ச்சுனா…!ஆகஸ்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மனுவை வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக, அபிநவ நிவஹல் பெரமுன கட்சியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்தத் தேர்தல் வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த […]