கள்ளக்காதல் விவகாரம்: ஓட்டலில் மனைவி கையும் களவுமாக பிடிப்பு
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், திருமணமான மூன்று மாதங்களுக்குள்ளேயே ஒருவர் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் ஓட்டலில் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தம்பதியினர் மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக தனது மனைவியின் நடத்தையில் மாற்றங்கள் தெரிவதை கணவர் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று, மனைவி தனது அலைபேசியில் பகிர்ந்த ‘லைவ் லொக்கேஷன்’ (Live Location) உதவியுடன், அவர் ஒரு ஹோட்டலில் இருப்பதை […]