புதுமணப் பெண்ணின் செயல்: இரு தினங்களில் கணவனுக்கு பேரிடி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதரவற்ற பெண் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு, தான் புதிதாகக் கட்டிய வீட்டிற்கு ஆசையாக மனைவியை அழைத்து வந்துள்ளார். ஆனால், அந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. கணவர் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது, அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த பணத்தையும், புதிதாக வாங்கிய […]