ஈரான் மீது அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதல்…!பதற்றம் அதிகரிப்பு.
அமெரிக்க ராணுவமானது தெற்கு ஈரான் பகுதியில் அதிரடியான தாக்குதல்களை நடத்தியிருப்பதாக உலகளாவிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இரு தரப்புக்கும் இடையே ஏற்கனவே போர்நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் ஒரு சூழலிலும், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்திருக்கும் ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் அந்நாட்டுப் படகுகளைக் குறிவைத்து, தங்களை தற்காத்துக் கொள்வதற்காகவே இந்த அதிரடித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் […]