Skip to main content

Super Tamils

தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசுவமடு புளியடி பகுதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியைக் கடக்க முயன்ற பெண்மணி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தின் கோரத்தினால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Read More

பிறந்தநாள் மறுநாளே விபத்து: 18 வயது மாணவன் பலி

பதுரலிய, கம்புராவல பகுதியைச் சேர்ந்த ஹசிது தேமிய விஜேதுங்க என்ற 18 வயது இளைஞன் அகால மரணமடைந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுகம சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மகா வித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் படித்து வந்த இவர், அந்த ஊர் வர்த்தக தம்பதியினரின் மூத்த மகன் ஆவார். படிப்பு மட்டுமின்றி, விளையாட்டிலும் ஹசிது ஒரு கில்லாடியாகத் திகழ்ந்துள்ளார். கராத்தே போட்டிகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்ததோடு, நீச்சல் போட்டிகளிலும் பலமுறை சாம்பியன் பட்டம் […]

Read More